செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பெண்களின் அந்தரங்க நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த சுகாதார ஊழியர் கைது

பெண்களின் அந்தரங்க நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த சுகாதார ஊழியர் கைது

0 minutes read

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சுகாதார ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பதுளை கந்தகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபர் ஆவார்.

குறித்த நபர் தொடர்பில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More