செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி மாயம் !

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி மாயம் !

0 minutes read

எகொடஉயன பிரதேசத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல்போனவர் எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார்.

குறித்த இனைஞன் வேலை வாய்ப்புக்கான நேர்முக பரீட்சை ஒன்றிற்கு சென்றுவிட்டு தனது இரண்டு நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போனவரை தேடும் பணியில் எகொடஉயன பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More