செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 2,700 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது

2,700 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது

0 minutes read

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2,700 கிலோ பீடி இலைகளுடன்  இன்று வெள்ளிக்கிழமை (08) ஒருவர்  புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பீடி இலைகளும் அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்  நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என்பதுடன் இவர் மேலதிக விசாரணைகளுக்காக குருணாகல் கலால் பிரிவினரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More