செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நியூஸிலாந்து Covid-19 இன்றுவரை ஒருவர் மாத்திரம் இனம் காணப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து Covid-19 இன்றுவரை ஒருவர் மாத்திரம் இனம் காணப்பட்டுள்ளார்.

0 minutes read

நியூஸிலாந்து Covid-19 சமூகத்திற்குள் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.கடந்த பல நாட்களாக தனி இலக்கத்திலேயே பதிவாகுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒருவர் மாத்திரமே நியூஸிலாந்தில் புதிதாகத் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

தற்போதைய நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தமது நாடு வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ஜசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகளை நியூஸிலாந்து தளர்த்துவதற்கு முன்பதாக இந்தத் தகவல் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினத்திலிருந்து அத்தியாவசிய தேவைகளற்ற வர்த்தக நிலையங்கள் சிலவற்றைத் திறப்பதற்கும் சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More