செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் புற்றுநோய் வராமல் இருக்க அவ்வப்போது இதை செய்யுங்கள்…

புற்றுநோய் வராமல் இருக்க அவ்வப்போது இதை செய்யுங்கள்…

1 minutes read

பாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள்,டயட்டரி நார்ச்சத்துக்கள், ஊட்டச் சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி,கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவை   அதிகம் உள்ளது.

அந்தவகையில் பாகற்காயை போன்று அதில் தயாரிக்கப்படும் ஜூஸை பலவகையான மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது.

ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும் என்று சொல்லப்படுகின்றது.

பாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும்.

பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

ஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்.
புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், அவ்வப்போது பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More