செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இயற்பியலுக்கு நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்!

இயற்பியலுக்கு நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்!

0 minutes read

கருந்துளைகள் பற்றிய ஆராய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு 2020ம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்சல் மற்றும் அன்ட்ரியா கெஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

இந்த வெற்றியாளர்கள் 10 மில்லியன் குரோனர் (£864,200) பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More