செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாடு மோதி இளைஞன் பலி

மாடு மோதி இளைஞன் பலி

0 minutes read

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More