‘கீமா’ என்றதும் பலருக்கு நினைவில் வருவது அசைவம் மட்டும் தான். அதனை மறக்கடிக்கும் விதமாக சைவப் பிரியர்கள் மட்டுமின்றி, அசைவப் பிரியர்களும் விரும்பும் சுவையான உணவு தான் வெஜ் கீமா. …
வேங்கனி
-
-
மருத்துவம்
குழந்தைக்கு பற்சிதைவு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readகுழந்தைகளுக்கு ஏதேனும் காரணத்தினால் பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளை கண்டுபிடித்து பல் மருத்துவரிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும். பல்வலி என்பது மிக கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தருவது, அதுவும் …
-
கூந்தலுக்கு வெந்தய மாஸ்க்கை பயன்படுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம். …
-
இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு …
-
குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, பல தோல் பிரச்சினைகளை சமாளிக்க உதவும். குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் அத்தகைய நன்மைகள் குறித்து பார்ப்போம். உடலின் …
-
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி – அரை …
-
நீரிழிவு நோயாளிகளும் வெள்ளரிக்காயை உட்கொள்ளலாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்காது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்துள்ளது. கொழுப்பு இல்லை. நார்ச்சத்து, புரதம், வைட்டமின் …
-
டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் தினமும் கோதுமையை சப்பாத்தி போன்று செய்யாமல் இப்படி கார ரொட்டி போல் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 …
-
துவிபாத பீடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தூக்கமின்மை, மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். மார்பகங்கள் தொய்வற்று என்றும் இளமையோடு இருக்கும். செய்முறை : மல்லாந்து படுக்கவும். இரு கால்களையும் படத்தில் உள்ளபடி …
-
சரும பராமரிப்பில் சுத்தம் செய்வதுதான் முதல் படியாகும். எனவே, சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. சோம்பேறித்தனமும் கூடாது. புது வருடம் தொடங்கும்போது ஒவ்வொருவரும் ஏதாவதொரு இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்கு …