கிழக்கு மாகாணத்தில் இதுவரை 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
அனுராதபுரம் நகரை சேர்ந்த யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅனுராதபுரம் நகரை சேர்ந்த யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பகுதியில் உள்ள மேலும் 81 யாசகர்களை தனிமைப்படுத்த நேற்று பிற்பகல் சிறப்பு நடவடிக்கை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கும் சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது- சஜித்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், ஒட்டுமொத்த உலகுக்கும் சாதகமான நிலைமை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச …
-
இலங்கைசெய்திகள்
நேற்று மட்டும் 510 கொரோனா தொற்று – 213 பேர் கொழும்பில் அடையாளம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 510 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 213 பேர் கொழும்பு …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடுக்காமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 562 பேர் குணமடைவு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 562 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை …
-
இலங்கைசெய்திகள்
எந்த சூழ்நிலையிலும் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த சூழ்நிலையிலும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர். மருத்துவ உதவி தேவைப்படும் கொரோனா தொற்று அறிகுறி கொண்டவர்கள் மட்டும் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு இளைஞர்களும் என்னைப்போல் அரசியலுக்கு வரவேண்டும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎன்னைப்போல் வட பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் …
-
இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் மோதல்- 4 படைவீரர்கள், 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இராணுவ கட்டளை அதிகாரி உள்ளிட்ட நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலில் மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹரிஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கமலா ஹரிஸின் வெற்றி தெற்காசியப் …