இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வருட ஆரம்பத்திற்கான, எதிர்பார்ப்பு மிக்க போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 6ஆம் திகதி வரை 22ஆம் திகதி வரை மேற்கிந்தியத் …
கனிமொழி
-
-
நடிகை ஹன்சிகா நடிக்கும் 50ஆவது திரைப்படமான மஹா திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துவருகிறார். இந்த காட்சிகளில் சிம்புவும், ஹன்சிகாவும் அன்யோன்யமாக இருப்பதன் காரணமாக அவர்கள் இருவரும் மீண்டும் …
-
நடிகர் விஜய் அண்டனியின் கொலைகாரன் திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஜப்பானிய நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் முடிவு நாவலில் …
-
இலங்கைசெய்திகள்
ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர் , சஞ்சீவி …
-
இந்தியாசெய்திகள்
லஸ்ஸிபோரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் லஸ்ஸிபோரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது இன்று அதிகாலை தீவிரவாதிக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 3 …
-
இந்தியாவிளையாட்டு
விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை என்ன தெரியுமா?
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇவர் குடிக்கும் தண்ணீர் பிரான்சிலிருந்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். பிரான்ஸ் நாட்டில் உள்ள எவியன் என்ற நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில்கள் கோலிக்காக இந்தியா வருகின்றன. நாள் …
-
விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அபார வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட் …
-
இனவெறியைத் தூண்டும் காணொளிகளைத் தடை செய்ய YouTube நிறுவனம் தீர்மானித்துள்ளது. YouTube வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘YouTube நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும், …
-
உணர்வுகளோடு பயணிக்கும் பறவைகள்… உலகம் முழுவதிலும் நொடிதோறும் விந்தைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆறறிவு உள்ளதாகச் சொல்லப்படும் மனிதன் ஒரே பூமியில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிலம் சார்ந்த மக்களுக்கு என்று …
-
இந்தியாசிறப்பு கட்டுரை
துப்புகெட்ட அரசுக்கு துப்பட்டா ஒரு கேடா? | செ.கார்கி
by கனிமொழிby கனிமொழி 4 minutes readதுப்புகெட்ட அரசுக்கு துப்பட்டா ஒரு கேடா? தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்வது என்பது அன்றாட செய்தியாகி வருகின்றது. பல …