இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்து 14 ஆயிரத்தை கடந்துள்ளது. …
கனிமொழி
-
-
சோட்டோகான் கராத்தே அகடமி இன்டர்நேஷனல் கலையகத்தின் கறுப்புப்பட்டி சர்வதேச தர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதன் பணிப்பாளர் ஷிஹான்.அன்ரோ டினேஷ் தலைமையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேற்படி கலையகத்தின் …
-
அமெரிக்காசெய்திகள்
ஜோ பைடன் – ஸி ஜின்பிங் இடையே ஆண்டு இறுதியில் முக்கிய சந்திப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகின் இரு பெரும் பொருளாதார சத்திகளான அமெரிக்கா மற்றும் சீனாவின் ஜனாதிபதிகள் ஆண்டு இறுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க தேசியப் பாதுகாப்பு …
-
உலகத்தின் பல இடங்களில் கிடைக்கும் மூலிகை துளசி. முக்கியமாக இந்தியா, இத்தாலி, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் துளசி செடி அதிகம் காணப்படுகிறது. இதன் பிறப்பிடம் இந்தியாவாகும். பல வகையான …
-
தேவையான அளவுஅவல் – 2 கப்சர்க்கரை – 1 கப்கேசரி பவுடர் – 2 சிட்டிகைமுந்திரி – 15நெய் – 1/2 கப்ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன் செய்முறைஅவல், முந்திரியை …
-
இலங்கைசெய்திகள்
15 – 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் …
-
நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 772 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 550 …
-
இலங்கைசெய்திகள்
வடமாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா நியமனம்?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றி வருகின்ற நிலையில் ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய அவர் தற்போது …
-
இலங்கைசெய்திகள்
டயான கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகேவின், நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்யக்கோரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) குறித்த கடிதத்தினை அனுப்புவதற்கு ஐக்கிய …
-
இலங்கைசெய்திகள்
பண்டோரா ஆவண விவகாரம் – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. …