பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 2016 ஆம் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் டெல்டாவுக்கு எதிரான போர் சுகாதார அமைப்பை சோர்வடையச் செய்துள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் எதிர்வரும் மூன்று வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் இன்னும் அதிகமான கோவிட் -19 …
-
இலங்கைசெய்திகள்
யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகுறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, பண்ணை பாலத்தடியில் நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தவேளையிலேயே தவறி விழுந்து …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமேல் மாகாணத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படாதவர்களுக்கும் மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள …
-
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட …
-
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 19 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனாவால் மேலும் 94 மரணங்கள் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 69 ஆண்களும் 25 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, …
-
இந்தியாசெய்திகள்
ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு நிதியுதவி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகாஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் 15 மாவட்டங்களை சேர்ந்த 45 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று முதல் சோதனை நடத்தி வருகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,563 பேர் குணம் !
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 93 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து …