நாட்டுக்கு மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலையத் …
கனிமொழி
-
-
இந்தியாசெய்திகள்
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநிலநிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரை ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை இணை செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் தெரிவித்துள்ளார். அதன்படி குழந்தையைப் பெற்றெடுத்தவர்களும் பாலூட்டும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு: முக்கிய அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் …
-
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குடிவரவு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 2,487 பேர் குணம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து …
-
இந்தியாசெய்திகள்
பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை சமூக நீதி மூலம் மாற்றிய புரட்சியாளர் கருணாநிதி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்லி: பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை சமூகநீதி மூலம் மாற்றிய புரட்சியாளர் கருணாநிதி என்று ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு …
-
இலங்கைசெய்திகள்
யாழில் முன்னாள் போராளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கி வைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகள் ஆகியோருக்கு உதவித் திட்ட நிதி வழங்கும் நிகழ்வு …
-
இந்தியாவில் புதிதாக 38 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்து …
-
இலங்கைசெய்திகள்
பருத்தித்துறையில் இரு ஆலயங்களுக்கு சீல் வைக்கப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், சிவன் ஆலயம் ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளன. இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை முனியப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற …