வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக உயர்திரு.தி.ஜோன் குயின்டஸ் அவர்கள் இன்று ( 02.01.2023 ) கடமையேற்றுக்கொண்டார். இவர் புனித பத்திரியார் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், அப் பாடசாலையின் பழைய மாணவனும், …
பூங்குன்றன்
-
-
புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தை இயக்கிய ராஜ் சிவராஜ் புதிய படமான மில்லரை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிபர் – ஆசிரியர்கள் குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும்போது 9.5 வீதமாக இருந்த வட்டியை 15.5 வீதம் வரை அதிகரிக்க எடுத்த தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் …
-
-
இலங்கைசெய்திகள்
புதிய அமைச்சர்கள், புதிய ஆளுநர்கள் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட …
-
சாத்தானின் உருவத்தை வரைகிறான்ஓவியத்தின் கோடுகள்தீப்பிடித்து எரிகின்றனஉதிரும் மலர்களின் கேவல்கள்அம்புபட்டு குருதி சிந்தியபடிறக்கைகளை உதறி உதறித் துள்ளும் பறவையின் கீச்சொலிபிரளய ஓசை எழுப்பும் நதியின்பேரிரைச்சல்வானமும் பூமியும் இடத்தை மாற்றிசுழன்று சுழன்று பிரபஞ்சத்தின் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பொங்கலன்று தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் கிளிநொச்சியில் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் வெளியீடு எதிர்வரும் 15ஆம் திகதி – தைப்பொங்கல் தினத்தன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக பரவலான கவனத்தை ஈர்த்த தீபச்செல்வனின் …
-
இலங்கைசெய்திகள்
தீர்வை வழங்குவது அரசின் கடப்பாடு | விரைவான முயற்சிகள் வெற்றி பெற ஒத்துழைப்போம் | சம்பந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாட்டில் தற்போது காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கான அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தீர்வினை வழங்குவது ஆட்சியில் உள்ள …
-
-
இலங்கைசெய்திகள்
தீர்வினைப் பெறுவதற்கான தடைகளைக் களைய 5 யோசனைகளை முன்வைத்தார் கலாநிதி தயான் ஜயத்திலக
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக வெற்றி பெறுவதாக இருந்தால் அதில் காணப்படுகின்ற தடைகளை முதலில் இனங்கண்டு களைய வேண்டுமென …