இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கதிர்காமம் பொது பஸ் நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு அருகில் மேற்படி இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முட்டிப் பார்த்த பொலிஸார்! எட்டி உதைத்த மக்கள்!! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றிப் பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மாபெரும் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தொடரும் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இரவிரவாகக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிராகத் திரண்டனர் மக்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் – தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவையின் இறுதி நிகழ்வில் நடந்தது என்ன? – சி.வி.கே. விளக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணத்துக்கு நாங்கள்தான் காரணம் என்றவாறாகத் திட்டமிட்டு விஷமப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு இருக்கின்றன. இதன் உண்மையை எமது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.” …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தையிட்டி போராட்டத்துக்கு அணிதிரளுமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதையிட்டி விகாரைக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் போராட்டத்துக்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. யாழ். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளுக்குள் சட்டவிரோதமாக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஏனைய கட்சிகளும் போராட முன்வந்தமைக்குக் கஜேந்திரகுமார் வரவேற்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுவதற்கு ஏனைய கட்சிகளும் ஆதரவளிக்க முன்வந்திருப்பது நல்ல விடயம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தையிட்டியில் இன்று போராட்டம் ஆரம்பம்! – பல்வேறு தரப்பினரும் ஆதரவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன்கிழமை ஆகிய இரண்டு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் 24இல் நடத்த முடிவு?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஉத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை, தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 24ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு வசதி செய்யும் விதத்தில் அவசர அவசரமாகக் காய்களை நாடாளுமன்றத்தில் நகர்த்துகின்றது தேசிய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பாரதியின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு! – வடக்கு ஆளுநர் இரங்கல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இழப்பைத் தமிழ்ச் சமூகமும், ஊடகச் சமூகமும் ஆழமாக உணர்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் …