“தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களைப் பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர் மற்றும் தவிசாளர் தெரிவுகளில் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஓமந்தையில் கோர விபத்து! இந்தியத் துணைத் தூதரக அதிகாரி பலி!! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா, ஓமந்தைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மட்டக்களப்பில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். ஜெயந்திபுரம், குமாரத்தன் கோயில் வீதியைச் சேர்ந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் மரணம்! – வாகரையில் துயரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு மாவட்டம், வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மூன்று மோட்டார் சைக்கிளில் 6 நண்பர்கள் கிண்ணியாவுக்குச் சென்றுவிட்டு ஓட்டமாவடி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மேர்வின், பிரசன்ன உட்பட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் உட்பட ஐவரை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த பிணையில் விடுவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவைப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். வைத்தியசாலையில் ஒரே சூழில் பிறந்த 5 குழந்தைகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளைத் தாயார் ஒருவர் பிரசவித்துள்ளார். இந்தக் குழந்தைகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிறந்துள்ளன. யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
எந்தச் சதியாலும் அரசைக் கவிழ்க்க முடியாது! – பிரதமர் செவ்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இது தேசிய மக்கள் சக்தி அரசு. மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசு. எனவே, எந்தவொரு சூழ்ச்சியாலும், வதந்திச் செய்திகளாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது.” – இவ்வாறு பிரதமர் ஹரிணி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கொழும்பு மாநகர சபையை என்.பி.பியே ஆளும்! – ரில்வின் சில்வா திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்யும்.” – இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் பொதுச்செயலாளருமான ரில்வின் சில்வா …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பூநகரியில் அரச காணியில் அத்துமீறல்: தடுக்கச் சென்றவர்களுக்கு மிரட்டல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகிளிநொச்சி, பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதக் கடைகளை அகற்றச் சென்ற பூநகரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் …