நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கல்கிஸையில் 19 வயது இளைஞர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கிஸை கடற்கரை வீதி சந்தியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ். மாவட்டத்துக்கான அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று காலை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நெல்லியடியில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பருத்தித்துறையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபருத்தித்துறை, மூர்க்கம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது. தும்பளை கிழக்கு, சக்தி கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான தர்சன் சத்தியா (வயது 36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம்! – அநுர உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அந்தச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது.” – இவ்வாறு ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஐ.தே.கவும் மொட்டும் மீண்டெழுந்து வருகின்றன! – இப்படிச் சொல்கின்றார் ராஜித
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மீண்டெழுந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கள ஆய்வு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வியட்நாமில் அநுரவுக்கு அமோக வரவேற்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவியட்நாமின் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்கின் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு நேற்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிளப் வசந்த கொலை: பிரதான சந்தேகநபர் ‘லொக்கு பெட்டி’ கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளப் வசந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ‘லொக்கு பெட்டி’ எனப்படும் சுஜீவ ருவன் …