Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு அஞ்சலி நிகழ்வில் குவிக்கப்பட்ட பொம்மைகள்!

அஞ்சலி நிகழ்வில் குவிக்கப்பட்ட பொம்மைகள்!

1 minutes read

வட மேற்கு இங்கிலாந்து, சவுத்போர்ட் (Southport) நகர நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் மரணித்த 3 சிறுமிகளுக்கு மலர்வளையங்களுடன் பெருமளவில் பொம்மைகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பவத்தில் பெபே ​​கிங் ( Bebe King – 6 வயது) , ல்சி டாட் ஸ்டான்காம்ப் (Elsie Dot Stancombe – 7 வயது) மற்றும் ஆலிஸ் டாசில்வா அகுயார் (Alice Dasilva Aguiar – 9 வயது) ஆகிய சிறுமிகள் மூவர் மரணித்தனர்.

Southport

மரணித்த சிறுமிகளில் அஞ்சலி நிகழ்விற்கு surrounding Hart Street இல் கூடிய பொதுமக்கள், மழையையும் பெருட்படுத்தாது, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இந்தச் சிறுமிகளின் மரணம், லண்டன், Southport நகர பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள் : Southport போராட்டம்; 100க்கும் அதிகமானோர் கைது!

கைதுசெய்யப்பட்ட இளைஞன் மீது 10 கொலை முயற்சிக் குற்றச்சாட்டு!

Southport

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More