செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வெயிலில் சருமம் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்

வெயிலில் சருமம் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்

1 minutes read

வெய்யில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. 

– வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும்.
– திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும்.
– ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் முல்தானிமட்டி மற்றும் சந்தனத்தை ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
– இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 2 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாக மாறிவிடும்.

நன்றி பெமினா வீட்டு மருத்துவம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More