செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பாலு மகேந்திரா நூலக சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள்

பாலு மகேந்திரா நூலக சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள்

1 minutes read

பாலு மகேந்திரா நூலகத்தின் மூன்றாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு இன்று (30.10.2021) பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணி வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் நடைபெற்றிருந்தது.

இந் நிகழ்வின் இறுதியில் நூலகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வெற்றிபெற்றோர் விபரம் கீழ்வருமாறு,

🔶முதலாம் இடம்:
“மலர்”
கேசலா சுந்தரம்பிள்ளை – வவுனியா

🔶இரண்டாம் இடம்:
“வரலாறு இனி மாறுமோ ?”

  • சா.ஜனனி – யாழ்ப்பாணம்

🔶மூன்றாம் இடம்:
“எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகள்” – சுப்பிரமணியம் நவமணி – இரத்தினபுரி

இச் சிறுகதைப் போட்டிக்கு ஈழத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் 105 ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து (62 ஆண்கள் மற்றும் 43 பெண்கள்) மொத்தம் 135 சிறுகதைகள் கிடைக்கப் பெற்றிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More