செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மீண்டும் இம் மண்ணில் வந்து மலர்க

மீண்டும் இம் மண்ணில் வந்து மலர்க

0 minutes read

துருதுருவெனத் திரிந்த கால்கள் ஓய்ந்ததுவோ!
புன்னகை பரப்பிய முகம் மறைந்ததுவோ!
அன்பால் அனைவரையும்
கொள்ளை கொள்ளும்
மாயக்காரன் நீ
எழுதுகோல் தாங்கி
புகைப்படக் கருவி சுமந்து
எம் இன்னல்களை உலகிற்கு
எடுத்துரைத்த உன் ஆற்றல்
இந் நிலத்தில் ஆழப் பொறித்தது உன் பெயரை.
நித்தியத்தில் உறங்குக சகோதரா
மீண்டும் இம் மண்ணில் வந்து மலர்க.

-வணக்கம் இலண்டன் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More