செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மாரடைப்பு, மூச்சுத்திணறல் பிரச்சினையை குணமாக்கும் மருத மர பட்டை டீ!

மாரடைப்பு, மூச்சுத்திணறல் பிரச்சினையை குணமாக்கும் மருத மர பட்டை டீ!

1 minutes read

மருத மர பட்டைமாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள் :
மருதம் பட்டை பவுடர் – 4 கிராம்
டீ தூள் – சிறிதளவு
தண்ணீர் – 350 மி.லி.
வெல்லம் அல்லது கருப்பட்டி – தேவையான அளவு
பசும் பால் – 40 மி.லி.

செய்முறை:

பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

100 மி.லி. அளவுக்கு வற்றியதும் அதனுடன் வெல்லம், பால் சேர்த்து வடிகட்டி பருகவும்.

மருதம் பட்டை பவுடர் மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஆரோக்கிய பலன்: மருதம் பட்டை மருத்துவ குணம் கொண்டது. நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தது. மாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது. இந்த மருதம் பட்டை டீயை இரண்டரை மாதம் பருகலாம். பின்னர் சில காலம் இடைவெளி விட்டு தொடர்ச்சியாக பருகலாம். ஆண்டு முழுவதும் பருகக்கூடாது.

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More