செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு

1 minutes read

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 304 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 109 பேர் கொரோனாவிலிருந்து முழுயாக மீண்டுள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More