செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய மத்திய அமைச்சர்

விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய மத்திய அமைச்சர்

3 minutes read

1987 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

குறித்த பதிவில் 1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இளம் அதிகாரியாக கடமையாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக் கூறி, டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் என மேலும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Hardeep Singh Puri
@HardeepSPuri
I was a young First Secy (Political) at the Indian High Commission in Colombo in 1987 when I met V. Prabhakaran several times to persuade him to come to New Delhi & understand the peace pact that India & Sri Lanka were to sign to end the ethnic strife.

View image on Twitter

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More