செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தில் மாற்றம்! புதிய நடைமுறை!!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தில் மாற்றம்! புதிய நடைமுறை!!

1 minutes read

#Sri Lanka #Curfew

அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரும்வரை தினமும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜூன் 14 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தினம்தோறும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச மற்றம் தனியார் துறை நிறுவனங்களில் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More