செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பண்ணாகத்தின் பெரும் பண்டிதர் ஆறுமுகனாருக்கு இன்று அகவை நூற்றி மூன்று!

பண்ணாகத்தின் பெரும் பண்டிதர் ஆறுமுகனாருக்கு இன்று அகவை நூற்றி மூன்று!

1 minutes read

பண்ணாகத்தின் பெரும் பண்டிதருக்கு (ஆறுமுகனாருக்கு) இன்று அகவை நூற்றி மூன்று…

“செயற்கரிய செய்வார் பெரியர்”என்ற வாக்கிற்கமைய பண்டிதர் அ.ஆறுமுகம் அவர்கள் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

  • விசவத்தனை முருகப்பெருமான் மீது பல திவ்ய பிரபந்தங்களை பாடியவர். எம் பெருமானின் திருத்தலத்தை பாடல் பெற்ற தலமாக்கியவர்.
  • விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்
  • விசவத்தனை முருகன் திருப்பள்ளியெழுச்சி
  • விசவத்தனை முருகன் இரட்டைமணிமாலை
  • விசவத்தனை முருகன் திருஊஞ்சல்
  • விசவத்தனை முருகன் மும்மணிக்கோவை
    போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ஏறத்தாழ 23 நூல்களை இயற்றிய நூலாசிரியர்.
  • புலவர்மணி, சிவநெறிச்செல்வர், கலாபூஷணம், அருட்புலவர், பண்டிதர் போன்ற பல பட்டங்களினை தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தவர்.

இறவாப்புகழுடையவர்

ஆறுமுகம்ஆனபொருள்நீயருள

வேண்டும்

16.12.1917….. 16.12.2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More