செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக மே மாதம் பங்களாதேஷ் புறப்படும் இலங்கை

மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக மே மாதம் பங்களாதேஷ் புறப்படும் இலங்கை

1 minutes read

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியானது மே மாதம் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தத் தொடர் உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும்.

உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கை அணி மே மாதம் வரும்” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் நடவடிக்கை தலைவர் அக்ரம் கான் புதன்கிழமை சட்டோகிராமில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More