செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார் மடகாஸ்கர் ஜனாதிபதி

படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார் மடகாஸ்கர் ஜனாதிபதி

0 minutes read

மடகாஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ஏ.எஃப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

படுகொலை முயற்சி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இரு பிரெஞ்சு பிரஜைகள் உட்பட பல சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் இராஜதந்திர  வட்டாரங்களை ஆதாரம் காட்டி  ஏ.எஃப்.பி. தகவல் வெளியிட்டுள்ளது.

Image

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More