செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கிணற்றில் வீழ்ந்து மூதாட்டி சாவு!

யாழில் கிணற்றில் வீழ்ந்து மூதாட்டி சாவு!

0 minutes read

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்., மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிஷன் வீதியைச் சேர்ந்த முருகேசு நல்லம்மா (வயது – 74) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

மூதாட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More