புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அந்தமான் நிக்கோபாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

அந்தமான் நிக்கோபாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

0 minutes read

அந்தமான் நிக்கோபர் தீவில் இன்று (10) காலை இரண்டு முறை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது. அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் நான்கு முறை நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 5.5-ஆக நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More