செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலின் வீட்டுக்குத் தீ வைத்த சந்தேகநபராக ஸ்ரீ ரங்கா!

ரணிலின் வீட்டுக்குத் தீ வைத்த சந்தேகநபராக ஸ்ரீ ரங்கா!

0 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சொந்தமான வீட்டுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபராகப் பெயர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பான வழக்கில் அண்மையில் கைதான ஜே. ஸ்ரீ ரங்கா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More