செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணில் – ராஜபக்ச அரசால் நாட்டை மீட்க முடியாது! – கிரியெல்ல தெரிவிப்பு

ரணில் – ராஜபக்ச அரசால் நாட்டை மீட்க முடியாது! – கிரியெல்ல தெரிவிப்பு

0 minutes read

வீழ்ச்சியடைந்த எமது நாட்டை ரணில் – ராஜபக்ச அரசால் மீட்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எனவே, உடனடியாகத் தேசிய மட்டத்திலான தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச உதவி கிடைக்கும் என ஆட்சியாளர்கள் கூறினாலும், குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு இன்னும் உதவி கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டை மீட்பதற்காக எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More