செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘மே 9’ வன்முறை: மேலும் ஒருவர் கைது!

‘மே 9’ வன்முறை: மேலும் ஒருவர் கைது!

0 minutes read

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்றை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய ரத்பொக்குனுகம பகுதியைச் சேர்ந்தவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More