செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் 13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!

யாழில் 13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!

0 minutes read

13 வயதுச் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து வாழ்கின்றார். அவரது இரண்டாவது கணவரே சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More