செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மைத்திரி தலைமையில் சு.கவின் தேசிய மாநாடு!

மைத்திரி தலைமையில் சு.கவின் தேசிய மாநாடு!

1 minutes read

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு கட்சியின் கொழும்பில் நேற்று (03) நடைபெற்றது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் சு.கவின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More