செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சூடானில் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தாக ஐ.நா. தகவல்

சூடானில் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தாக ஐ.நா. தகவல்

0 minutes read

சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.

இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதுடன், சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

இந்த நிலையில், சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 லட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More