0
3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பியரி அகோஸ்டினி, ஃபெரன்ஸ் க்ரௌஸ், ஆனி ஹுலியர் ஆகிய மூவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்
பொருண்மையில் எலக்ட்ரான் டைனமிக்ஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கு உள்ளே உள்ள எலக்ட்ரான்களின் செயல்பாடுகள் குறித்து மூவரும் ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.