செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் | மத்திய வங்கி ஆளுநர்

சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் | மத்திய வங்கி ஆளுநர்

0 minutes read

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கை குறித்த ஆய்வு ஒக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அதற்கு சமாந்திரமாக இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா பாரிஸ்கிளப் சீனா ஆகிய நாடுகள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில விடயங்களிற்கு தீர்வை கண்டதும் பணியாளர் மட்ட உடன்பாடு சாத்தியமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நிதியமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More