0
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது. இதேவேளை, இந்திய அணியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.