ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபை, இந்தத் தொடரை நவம்பர் 14 முதல் டிசம்பர் ஆறாம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW