செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை ஓட்டத்தை ஆரம்பிக்கிறார் நிமாலி..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை ஓட்டத்தை ஆரம்பிக்கிறார் நிமாலி..!

0 minutes read

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவின் தடகளப் போட்டிகளில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் மகளிருக்கான 800 மீற்றர் ஒட்டப் போட்டியின் தகுதிச் சுற்றில் இலங்கை வீராங்கனை நிமாலி லியனாரச்சி பங்கேற்கவுள்ளார்.

ஜப்பானில் நாளை காலை 10:49 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியானது, இலங்கை நேரப்படி காலை 7.19 மணிக்கு நேடியாக பார்க்கூடியதாக இருக்கும்.

இதில் நாளை மறுதினம் மற்றொரு இலங்கை வீரரான யுபுன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச்சுற்றில் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More