செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு சப்ரே உலகக் கிண்ணப் போட்டிக்காக காஷ்மீரைச் சேர்ந்த நால்வர் பங்கேற்பு

சப்ரே உலகக் கிண்ணப் போட்டிக்காக காஷ்மீரைச் சேர்ந்த நால்வர் பங்கேற்பு

0 minutes read

சப்ரே உலகக் கிண்ணப் போட்டிக்காக இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து திறமைமிகு டொப்ஸ் தடகள வீராங்கனை ஸ்ரேயா குப்தா உட்பட வாள் வீச்சு வீரர்கள் (ஃபென்சர்கள்) நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விஷால் தாப்பர், ஜாவேத் அகமது சௌத்ரி, மயங்க் ஷர்மா ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களாகவர். இவர்கள் மாட்ரிட்டில் ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.

டீயூனிசியாவின் ஹம்மாமெட்டில் நடைபெற்ற போட்டியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே பெண் வீராங்கனையாக ஸ்ரேயா விளங்குகிறார். எ

ம்.ஏ விளையாட்டரங்கிலுள்ள ஜம்முவின் வாள்வீச்சுக்கான சிறந்த நிலையத்தின் பட்டதாரிகளான இவர்கள், அமிர்தாசில் நடைபெற்ற சிரேஷ்ட தேசிய சம்பியன்ஷிப் போட்டியில் வெளிப்படுத்திய திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More