செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தேசிய ரீதியிலான போட்டிகளில் கிளிநொச்சி இரண்டு இடங்கள்

தேசிய ரீதியிலான போட்டிகளில் கிளிநொச்சி இரண்டு இடங்கள்

0 minutes read

தேசிய ரீதியிலான போட்டிகளில் கிளிநொச்சி இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.

கேகாலையில் நடைபெற்ற இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடிப்போட்டியில் [17 வயது பெண்கள் பிரிவில்] கிளிநொச்சி-சிவநகர் அ.த.க பாடசாலை கடும்போட்டிகளுக்கு மத்தியில் முதலாம் இடத்தையும் கிளிநொச்சி புனித பற்றிமா றோ.க.த.க.பாடசாலை இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய சாதனையைப் பெற்றுள்ளது.

இதனை வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்கள்,பயிற்றுவிப்பாளர்கள் பொருளாதார உதவிபுரிந்த அனைவருக்கும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் சு. தர்மரத்தினம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More