செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரீத்துக்கு கொரோனா தொற்று உறுதி

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரீத்துக்கு கொரோனா தொற்று உறுதி

0 minutes read

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


82-வயதான அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது Fredensborg அரண்மனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் ராணி இந்த வாரம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More