செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் வாட்ஸ்அப் குறித்து டெலிகிராம் ஸ்தாபகர் எச்சரிக்கை

வாட்ஸ்அப் குறித்து டெலிகிராம் ஸ்தாபகர் எச்சரிக்கை

0 minutes read

வட்ஸ் அப் குறித்து டெலிகிராம் ஸ்தாபகர் பாவெல் துரோவ் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து உலகம் முழுவதும் சர்ச்சையை  கிளப்பியுள்ளது.

வட்ஸ் அப் திட்டமிட்டே மக்களை கடந்த 13 ஆண்டுகளாக உலவுபார்த்த வருகிறது. டெலிகிராமை மக்கள் பயன்படுத்துமாறு நான் வற்புறுத்தவில்லை . நீங்கள் விரும்பும் எந்த மெசேஜிங் செயலியையும் பயன்படுத்துங்கள். ஆனால் வட்ஸ் அப்பில் இருந்து விலகி இருங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போட்டியை சமாளிக்கும் வகையில் டெலிகராமுக்கு போட்டியாக வட்ஸ் அப் புதிய அம்சங்களை செய்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More