செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பல்கலைக்கழகங்களில் ChatGPT பயன்படுத்த தடை

பல்கலைக்கழகங்களில் ChatGPT பயன்படுத்த தடை

0 minutes read

ஜப்பான் பல்கலைக்கழகங்களில் ChatGPT பயன்படுத்த மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ChatGPT-ஐ பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும் என்பதால் ChatGPT பயன்படுத்தி கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் தயாரிக்க ஜப்பான் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்படாத ஆராய்ச்சி முடிவுகளை மதிப்பிடுவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும் ChatGPT-ஐ பயன்படுத்தினால் தரவு முடிவுகள் திருடப்படலாம் எனவும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு கொண்ட சாட்போட் மிகப்பெரிய கட்டுரைகள் மற்றும் கணினி குறியீடுகளை கூட சில நொடிகளில் எழுதும் திறமை கொண்டதாக ChatGPT உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More