செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பெருவில் தங்க சுரங்கத்தில் தீ விபத்து

பெருவில் தங்க சுரங்கத்தில் தீ விபத்து

0 minutes read

கடந்த சனிக்கிழமை காலையன்று தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

அரேக்யூபா நகரில் இயங்கிவந்த லா எஸ்பெரான்சா சுரங்கத்தில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

300 அடி ஆழத்தில் பணியாற்றிய போது மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதால், தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தால், சுரங்கம் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு, 2 பேரை தீயிலிருந்து மீட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More