செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஜெர்மனில் கைது செய்யப்பட்ட துருக்கி ஊடகவியலாளர்கள்

ஜெர்மனில் கைது செய்யப்பட்ட துருக்கி ஊடகவியலாளர்கள்

0 minutes read

ஜெர்மனில்  இரண்டு துருக்கியை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து துருக்கி ஜெர்மன் முறுகல் நிலை அதிகரித்து உள்ளது. ஜெர்மனின் தற்போதைய அரசை கவிழ்க்க பல திட்டங்கள் நடை பெற்று வருவதாக ரகசிய தகவல்கள் வெளியான நிலையில் தற்போதைய சம்பவம் எரியும்  நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை  போல் உள்ளது.

கைது செய்யப்பட்டவர் இருவரும் துருக்கி ஊடகவியலாளர்  என்பது அறிய கிடைத்த விடயமாக உள்ளதால் இவர்கள் உளவுதுறையாக இருக்கலாம் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More