0
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் 6 பொலிஸ் அதிகாரிகள் பயணித்திருந்தனர்.
அவர்களில் ஐந்து பேர் நாடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குறித்த ஐந்து பொலிஸாரையும் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.