செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இங்கிலாந்து சென்ற இலங்கை பொலிஸார் மாயம்!

இங்கிலாந்து சென்ற இலங்கை பொலிஸார் மாயம்!

0 minutes read

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் 6 பொலிஸ் அதிகாரிகள் பயணித்திருந்தனர்.

அவர்களில் ஐந்து பேர் நாடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த ஐந்து பொலிஸாரையும் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More