செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் தலைதூக்கும் தீவிரவாதம் எச்சரிக்கும் இங்கிலாந்து

தலைதூக்கும் தீவிரவாதம் எச்சரிக்கும் இங்கிலாந்து

0 minutes read

தலைதூக்கும் தீவிரவாதம் எச்சரிக்கும் இங்கிலாந்து.இங்கிலாந்து புதிய எச்சரிக்கை ஒன்றை  விடுத்துள்ளது.  உலகை அழிவு நோக்கி கொண்டுசெல்ல உள்ள அல்கொய்தா ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலைதூக்குக்கின்றன என்பதே அது.

தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள நிலையில் .  உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவ் மேன் இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு இங்கிலாந்து இப்போது உள்நாட்டு தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

கணிப்பதற்கு சாத்தியம் குறைவாகவும் புலனாய்வு செய்து விசாரணை நடத்த கடுமையாகவும் இத்தீவிரவாதம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது போல இப்போது இல்லை என்ற போதும் மீண்டும் அல்கொய்தா ஐஎஸ் போன்ற இயக்கங்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக சுவெல்லா பிரேவ்மேன் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More